ஆளுவோருக்கு இருக்கவேண்டிய மூன்று
அல்லாஹ்வின் திருபெயரால்.......
1.விடாமுயற்சி, 2.உண்மை, 3.நீதி.
ஹசன் பஸரீ [ரஹ் ] அவர்கள் கூறுகின்றார்கள்..
ஒழுக்கம் இல்லாதவனிடம் கல்வி இருக்காது .
பொறுமை இல்லாதவனிடம் தீனைக் காணமுடியாது.
பேணுதல் இல்லாதவனிடம் இறை நெருக்கத்தைக் காண இயலாது .
ஞானி இப்ராஹீம் நக்யீ [ரஹ் ] கூறுகின்றார்கள்..
முன் சென்றோர் அழிந்தொளிந்ததேல்லாம் மூன்று செயல்களின் காரணங்களாலேயாகும் .
அவையாவன..
1.மிகுதியான வீண் பேச்சுக்கள்
2.மிகுதியாக உண்ணுதல்
3.மிகுதியாகத் தூக்கம் .
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் [ரலி] அவர்கள் கூறுகின்றார்கள்..
இறைவன் கடமையாக்கியவைகளை நிறைவேற்று ,, நீ மனிதர்களில் சிறந்த வணக்கவாளியாக ஆகிவிடுவாய் ! இறைவன் விலக்கியவற்றைத் தவிர்த்துக் கொள் . நீ மனிதர்களில் பற்றற்றவனாக ஆகிவிடுவாய்! இறைவன் உனக்கு அளித்தவற்றை பொருந்திக்கொள் . நீ மனிதர்களில் தேவையற்றவனாக ஆகிவிடுவாய்!
ஓர் அறிஞர் கூறுகிறார்..
ஈமானின் அடையாளங்கள் நான்கு ..1. இறையச்சம் 2. நாணம் 3. நன்றி பாராட்டுதல் 4. பொறுமை .
உஸ்மான் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..
இறைவணக்கத்தின் உண்மையான இன்பத்தை நான்கு விஷயங்களில் நான் கண்டுகொண்டேன் . அவையாவன.. 1. இறைவனின் கடமைகளை நிறைவேற்றுவதிலும்.2. இறைவன் தடுத்துள்ளவைகளை விட்டும் விலகியிருப்பதிலும் .3. இறைவனின் திருப்தியை நாடி நன்மையானவற்றை பிறருக்கு ஏவியதிலும் .4. இறைவனின் சினத்தை அஞ்சித் தீயவற்றைத் தடுத்தவற்றிலும் ஆகியவைகளில் ஆகும்.
இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும்...........
அல்லாஹ்வின் திருபெயரால்.......
1.விடாமுயற்சி, 2.உண்மை, 3.நீதி.
ஹசன் பஸரீ [ரஹ் ] அவர்கள் கூறுகின்றார்கள்..
ஒழுக்கம் இல்லாதவனிடம் கல்வி இருக்காது .
பொறுமை இல்லாதவனிடம் தீனைக் காணமுடியாது.
பேணுதல் இல்லாதவனிடம் இறை நெருக்கத்தைக் காண இயலாது .
ஞானி இப்ராஹீம் நக்யீ [ரஹ் ] கூறுகின்றார்கள்..
முன் சென்றோர் அழிந்தொளிந்ததேல்லாம் மூன்று செயல்களின் காரணங்களாலேயாகும் .
அவையாவன..
1.மிகுதியான வீண் பேச்சுக்கள்
2.மிகுதியாக உண்ணுதல்
3.மிகுதியாகத் தூக்கம் .
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் [ரலி] அவர்கள் கூறுகின்றார்கள்..
இறைவன் கடமையாக்கியவைகளை நிறைவேற்று ,, நீ மனிதர்களில் சிறந்த வணக்கவாளியாக ஆகிவிடுவாய் ! இறைவன் விலக்கியவற்றைத் தவிர்த்துக் கொள் . நீ மனிதர்களில் பற்றற்றவனாக ஆகிவிடுவாய்! இறைவன் உனக்கு அளித்தவற்றை பொருந்திக்கொள் . நீ மனிதர்களில் தேவையற்றவனாக ஆகிவிடுவாய்!
ஓர் அறிஞர் கூறுகிறார்..
ஈமானின் அடையாளங்கள் நான்கு ..1. இறையச்சம் 2. நாணம் 3. நன்றி பாராட்டுதல் 4. பொறுமை .
உஸ்மான் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..
இறைவணக்கத்தின் உண்மையான இன்பத்தை நான்கு விஷயங்களில் நான் கண்டுகொண்டேன் . அவையாவன.. 1. இறைவனின் கடமைகளை நிறைவேற்றுவதிலும்.2. இறைவன் தடுத்துள்ளவைகளை விட்டும் விலகியிருப்பதிலும் .3. இறைவனின் திருப்தியை நாடி நன்மையானவற்றை பிறருக்கு ஏவியதிலும் .4. இறைவனின் சினத்தை அஞ்சித் தீயவற்றைத் தடுத்தவற்றிலும் ஆகியவைகளில் ஆகும்.
இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும்...........
No comments:
Post a Comment