Saturday, November 8, 2014

ஆளுவோருக்கு இருக்கவேண்டிய மூன்று

ஆளுவோருக்கு இருக்கவேண்டிய மூன்று

அல்லாஹ்வின் திருபெயரால்.......

1.விடாமுயற்சி, 2.உண்மை, 3.நீதி.

ஹசன் பஸரீ [ரஹ் ] அவர்கள் கூறுகின்றார்கள்..

ஒழுக்கம் இல்லாதவனிடம் கல்வி இருக்காது .

பொறுமை இல்லாதவனிடம் தீனைக் காணமுடியாது.

பேணுதல் இல்லாதவனிடம் இறை நெருக்கத்தைக் காண இயலாது .

ஞானி இப்ராஹீம் நக்யீ [ரஹ் ] கூறுகின்றார்கள்..

முன் சென்றோர் அழிந்தொளிந்ததேல்லாம் மூன்று செயல்களின் காரணங்களாலேயாகும் .