அல்லாஹ்வின் திருபெயரால் ....................
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
உலகப்பற்று என்பது ஓர் இருளாகும்,, [அதனை நீக்கும் ] ஒளிவிளக்கு இறையச்சம் என்னும் தக்வா ஆகும்.
பாவம் என்பது ஓர் இருளாம் ,, அதனைப் போக்கிவிடும் விளக்கு யாதெனில் பாவமிட்சியாகும் .