Sunday, August 24, 2014

இருள் ஐந்து ,, அதனை நீக்கும் விளக்குகள் ஐந்து

அல்லாஹ்வின் திருபெயரால் ....................
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

உலகப்பற்று என்பது ஓர் இருளாகும்,, [அதனை நீக்கும் ] ஒளிவிளக்கு இறையச்சம் என்னும் தக்வா ஆகும்.

பாவம் என்பது ஓர் இருளாம் ,, அதனைப் போக்கிவிடும் விளக்கு யாதெனில் பாவமிட்சியாகும் .